Sunday, July 16, 2017

காத்திருந்து காத்திருந்து எடுத்த படம்

இன்று சென்னையில் ஒரு கூட்டம்.

திரும்பி வரும் வழியில் ஒரு இடத்தில் காபி குடித்து விட்டு எதிர்ப்பக்கம் பார்த்தால் பனை மரங்களில் பின்னணியில் மேகக் கூட்டம் அவ்வளவு அழகாக இருந்தது.

அதனை புகைப்படமெடுக்கலாம் என்றால் சாலையில் வாகனங்கள் விரைந்து கொண்டே இருந்தன. 

ஐந்து நிமிடங்களுக்கு மேல் காத்திருந்து, எந்த வாகனமும் வராத அந்த நொடிப் பொழுதில் எடுத்த படம், மனதுக்கு நிறைவாகவே வந்திருந்தது. 

இயற்கையை மிஞ்சிய அழகும் உண்டோ என்ன?

 

3 comments: