Monday, July 3, 2017

நித்தியிடம் வாங்கிய எலும்புத்துண்டுகளுக்காக







மேலேயுள்ள இரண்டு சுவரொட்டிகள் திருவண்ணாமலை நகரில் ஒட்டப்பட்டதுள்ளதாக தோழர் கருப்பு கருணா முக நூலில் குறிப்பிட்டிருந்தார்.

கீழே உள்ள கடிதத்தை வாட்ஸப்பில் பார்த்தேன். 

































போலிச்சாமியார் நித்தியிடம் வாங்கியுள்ள எலும்புத்துண்டுகளுக்காக நன்றாகவே குரைத்துள்ளார்கள்.

அம்பேத்கார் மக்கள் கட்சி, அனைத்திந்திய மக்கள் கட்சி என்று சுவரொட்டிகளில் ஒளிந்து கொண்டிருந்தவர்கள்  இந்து மக்கள் கட்சி என்பது கடிதத்தின் மூலம் தெளிவாகிறது.

இவர்கள் கூலிக்கு மாரடிக்க எதற்கு அண்ணல் அம்பேத்கர் பெயரை இழுக்கிறார்கள்? மகாத்மா காந்தியையும் காமராஜரையும் கூட விட்டுவைக்கவில்லை இந்த மோசடிப் பேர்வழிகள்!

ஏன் மோடியோடு நித்தி இருக்கிற இந்த புகைப்படத்தை வைத்திருக்கலாமே.  



ஃபிராடுக்கு ஃபிராடு பொருத்தமாக இருந்திருக்குமே!

5 comments:

  1. Now you understand, if admk and dmk are week all tamils will suck. So keep unite at least temporary (like laalu and nithish)and beat the hindudva monkeys. Corruption is bearable then hindudva.

    ReplyDelete
  2. போலிச்சாமியார்

    ReplyDelete
  3. Replies
    1. அவர் ஏன் தனியாக பார்க்க வேண்டும்? நித்தி ஒரு போலி என்பது உலகம் முழுதும் தெரிந்த உண்மைதானே!

      Delete