Saturday, February 5, 2022

இரவும் பகலும் உரசிக் கொள்ளும் . . .


மூன்று நாட்கள் முன்பாக  கடலூருக்கும் புதுவைக்கும்  சென்றிருந்தேன்.
வேலூர் திரும்புகையில் புதுவை எல்லையை கடக்கையில் பார்த்த காட்சி
அலைகள் ஓய்வதில்லை படத்தின் 
"விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே" 
பாடலில் வரும்
"இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதின் போது"

வரிகள் நினைவுக்கு வர அலைபேசியில் பதிவு செய்து கொண்டேன்.


இயற்கை அளித்த அழகுப் பொக்கிஷம் உங்களின் பார்வைக்காக . . .






No comments:

Post a Comment