Sunday, February 20, 2022

தமிழ்நாட்டிலிருந்தும் துரத்திடுவோம் . . .

 


கர்னாடகத்தில் நடத்திய ஹிஜாப் பிரச்சினையை தமிழ்நாட்டிலும் அரங்கேற்ற சங்கிகள் முடிவெடுத்து விட்டார்கள் என்பது நேற்று மதுரை மாவட்டம் மேலூரில் ஒரு வாக்குச்சாவடியில் பாஜக முகவர் ஒரு பெண்ணின் ஹிஜாபை  அகற்ற வேண்டும் என்று பிரச்சினையை எழுப்பியதிலிருந்து தெரிகிறது.

தேர்தல் அதிகாரிகளும் இதர கட்சி முகவர்களும் அந்தாளை வாக்குச் சாவடியிலிருந்து துரத்தி விட்டு விட்டார்கள்.  அந்த மனிதனை தமிழ்நாட்டிலிருந்தும் கூட  துரத்தி விட வேண்டும்.

அந்தாள் மட்டுமல்ல, அது போல பிரச்சினையை உருவாக்குபவர் யாராக இருந்தாலும் அவர்களையும் கூட தமிழ்நாட்டிலிருந்து துரத்த வேண்டும்.

4 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. உன் பொய்யெல்லாம் வேற எங்கயாவது போய் வாந்தியெடுடா முண்டம்

      Delete
  2. கோமாளி முக்காடு போட்டு கள்ள ஓட்டு போடுவற்களை எப்படி கண்டு புடிப்பதாம். துரத்த வேண்டும் என்றால் உன்னை தான் துரத்தி விடனும்.

    ReplyDelete
    Replies
    1. டேய் முண்டம், அவங்க முகம் எல்லாம் நல்லா தெரியத்தான் தெரிஞ்சுதாம். உன்னை மாதிரி அவனும் ஒரு அயோக்கிய நாய். ரெண்டு நாய்களையும் சேர்த்து துரத்தனும்.

      Delete