Monday, February 21, 2022

ஆட்டுக்காரரே! நீயெல்லாம் ஒரு . . . .

 


வாக்கு எண்ணிக்கையின் போதாவது மத்திய தேர்தல் ஆணையம் விழிப்போடு இருக்க வேண்டுமென்று ஆட்டுக்காரர் புகார் அளித்தார்.



உள்ளாட்சித் தேர்தலை எல்லாம் மாநில தேர்தல் ஆணையம்தான் நடத்துகிறது என்றாலும் அப்படி ஏதாவது புகார் இருந்தால் மாநில தேர்தல் ஆணையத்தை அணுகவும் என்று மத்திய தேர்தல் ஆணையம் என்று ஆட்டுக்காரருக்கு பதில் சொல்லி விட்டது. 



உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது என்ற சின்ன விஷயம் கூட தெரியவில்லையே ஆட்டுக்காரரே, நீயெல்லாம்  நிஜமாகவே முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரிதானா? காக்கி ட்ரெஸ் போட்ட போட்டோ, வீடியோ எல்லாம் கூட உங்கள் கட்சி நடைமுறைப்படி போட்டோஷாப் மோசடிதானா? 

ஆடு மேய்க்கக் கூட லாயக்கில்லாத நீயெல்லாம் ஒரு கட்சியோட மாநிலத் தலைவர் வேறு!

No comments:

Post a Comment