Thursday, February 10, 2022

என்ன ஆட்டுக்காரரே விசாரணை வேண்டுமா?

 


பாஜக அலுவலகத்தில் வெடித்த பெட்ரோல் குண்டு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை வேண்டுமென்று ஆட்டுக்காரர் கேட்டார். என்னமோ அவரை தீர்த்துக்கட்ட சர்வதேச அளவில் சதி நடப்பது போல ஒரு பில்ட் அப்.

அண்ணாமலை அப்படி செஞ்சுட்டார், இப்படி செஞ்சுட்டார் என்று ஐ.டி விங் பொய் சொல்ல, அதை முட்டாள் சங்கிகள் பரப்பிக் கொண்டே இருக்க, தான் ஏதோ பெரிய பிஸ்தா என்று அவரும் மடத்தனமாக் நம்பி விட்டார் போல.

கடைசியில் பெட்ரோல் குண்டு வீசியது பாஜககாரர் என்பதும் காசு வாங்கிக் கொண்டும்  கவுன்சிலர் சீட்டு தராத ஏமாற்றத்தில்தான் என்பதும் அம்பலமாகி விட்டது.

இப்போதும் என்.ஐ.ஏ விசாரணை வேண்டுமா ஆட்டுக்காரரே?

வில்லன் படத்தில் கொள்ளையடித்தவனை கண்டுபிடிக்க வந்த போலீஸ் நாய்கள், ஊசிப் போன பிரியாணி பொட்டலத்தை கண்டுபிடித்த கதையாக மாறியிருக்கும்.

பாவம், இந்த பெட்ரோல் குண்டு சம்பவத்தை வைத்து ஆட்டுக்காரர் என்னென்ன கற்பனைகளையெல்லாம் வளர்த்துக் கொண்டிருந்தாரோ!

அசிங்கப்படவே பிறவி எடுத்தவனய்யா நீ!

பிகு: பதிவை வெளியிடும் போது சம்பள பாக்கி காரணம் என்றொரு தகவலும் வருகிறது. பெட்ரோல் குண்டு வீசச் சொன்னதே அண்ணாமலையாகத்தான்  இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இது போன்ற கேவலமான வேலைகளை செய்த கேவலமான கட்சிதான் பாஜக

No comments:

Post a Comment