Sunday, February 13, 2022

இவனெல்லாம் முதல் மந்திரி!


 அஸ்ஸாம் முதல் மந்திரியை பதவி நீக்க வேண்டும் என்று தெலுங்கானா முதலமைச்சர் கூறியதாக படித்தேன்.

தெலுங்கானாவுக்கும் அஸ்ஸாமுக்கும் சம்பந்தமே இல்லையே என்ற சிந்தனையில் தேடினால் விஷ(ய)ம் தெரிந்தது.

"பாலக்கோடு துல்லிய தாக்குதலுக்கு ராகுல் காந்தி ஆதாரம் கேட்கிறார். நீ ராஜீவ் காந்தியின் மகன் தானா என்பதற்கு எப்போதாவது நாங்கள் ஆதாரம் கேட்டுள்ளோமா?"

என்று அந்த முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா  பேசியுள்ளான்.

" குழந்தைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைதான் குஜராத் அகதிகள் முகாம்' என்று ஆபாசமாக பேசிய கேடு கெட்ட மனிதனை பிரதமராகக் கொண்ட கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் மட்டும் எப்படி யோக்கியமாக இருப்பான்!!!

No comments:

Post a Comment