Friday, February 11, 2022

அசிங்கம் தேவையா மொட்டைச்சாமியாரே?

 


எனக்கு ஓட்டு போடாம வேறு யாருக்காவது ஓட்டு போட்டு தப்பு செஞ்சா, உ.பி காஷ்மீர், கேரளா மாதிரி மாறிடும்னு சொன்னாரு மொட்டைச் சாமியார்.

நல்லா கேரளா மாதிரி ஆகட்டும். அப்போதான் உபி மக்களுக்கு சிறந்த கல்வி, சுகாதார, மருத்துவ வசதி, வாழ்க்கைத் தரம் எல்லாம் கிடைக்கும். அமைதியான சூழலில் வாழலாம் என்று பதிலடி கொடுத்து விட்டார் தோழர் பினராயி விஜயன்.

உபி யை விட எங்க மாநிலத்தில் வாழ்க்கைத் தரம் அதிகம், குறைவான குற்றங்கள், வறுமை, மனித வளர்ச்சிக் குறீயீட்டில் சிறந்த இடம் தெரியுமா என்று திருப்பி கேட்டார் ஓமர் அப்துல்லா.

வெட்கம், மானம், ரோஷம் உள்ள மனுசன்னா மொட்டைச்சாமியார், ஒரு முழம் கயிற்றையோ, தண்டவாளத்தையோ தேடி இருக்கனும்.

பொய்யனுங்க சங்கிகளுக்கு அதெல்லாம் ஏது?

இந்தியாவிலேயே மோசமான மாநிலமா உ.பி யை வச்சுக்கிட்டு இப்படியெல்லாம் பேசறது எல்லாம் சங்கிகளுக்குத்தான் முடியும். 

No comments:

Post a Comment