Monday, February 21, 2022

பாவம்யா திருவள்ளுவர்!

 


உலகத் தாய்மொழி நாளில் இப்படி ஒரு பதிவு எழுதுவது வருத்தமாகத்தான் உள்ளது. ஆனாலும் வேறு வழி இல்லை. தாய்மொழி தமிழை கொண்டாடுவது என்பதில் அதனை பிழையின்றி பேசுவதும் எழுதுவதும் அடக்கம்தானே!

 

சங்கிகள் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து அசிங்கப்படுத்தினால் இன்னொரு கூட்டம் அவரை பெருமைப் படுத்துவதாக நினைத்து ஏராளமான எழுத்துப் பிழைகளோடு ஒரு டி.ஷர்ட் தயாரித்து விற்றுள்ளனர்.

 


பாவம்யா திருவள்ளுவர்! அவரை விட்டு விடுங்களேன். . .

 

No comments:

Post a Comment