Sunday, February 27, 2022

மூடச்சங்கிகள் எச்சரிக்கையாய் இருக்கட்டும்

 


Zee தமிழ் நிகழ்ச்சியில் தந்தை பெரியார் பற்றிய நிகழ்வை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அண்ணாமலையும் முருகனும் மிரட்டியும் கூட போங்கடா புண்ணாக்குகளா என்று சொன்ன நிகழ்ச்சி அது.

அந்த நிகழ்வில் பெரியாராக நடித்த குழந்தையை தூக்கில் தொங்க விட வேண்டும் என்று ஒரு சங்கி ஜந்து கொக்கரித்த போது  அனைத்து குழந்தைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்ட போது இன்னும் மகிழ்ச்சியாக இருந்தாலும் அந்த ஜந்துவை ஒன்றும் செய்யவில்லையே என்று தோன்றியது.



அவனை கைது செய்து உள்ளே தள்ளிய பின்புதான் மனம் நிறைவானது.



இந்த சம்பவம் மூடச்சங்கிகளுக்கு ஒரு எச்சரிக்கை.

தமிழ்நாட்டில் மத வெறியை தூண்டி விடக் கூடிய விதத்தில் பொய்ப் பிரச்சாரம் செய்து வன்மத்தை வெளிப்படுத்தினால் நீங்களும் உள்ளே போக வேண்டும் என்பதுதான் அந்த எச்சரிக்கை.

அண்ணாமலை, மாரிதாஸ் போன்ற ஒரு சில சங்கிகள் வேண்டுமானால் மதுரையில் நிழல் பெறலாம். அது மற்ற உதிரி சங்கிகளுக்கெல்லாம் பொருந்தாது. 

பல எழுத்து வியாபாரிகளின் பொய்களை நம்பி அந்த வக்கிரத்தை பகிர்ந்து கொள்ளும் மூடசங்கிகளே, உங்களை உசுப்பேத்தி விடுபவன் தப்பித்துக் கொள்வான். நீங்கள்தான் களி திங்க வேண்டியிருக்கும். 

ஒழுங்காக உங்கள் வேலையைப் பார்த்து பிள்ளை குட்டிகளை படிக்க வைங்க, 

No comments:

Post a Comment