Monday, March 24, 2014

காங்கிரஸ் கட்சியின் சபலத் தாத்தாக்கள்

அசிங்கமாக மாட்டிக் கொள்வதில் பாஜகவிற்கு நிகராக 
காங்கிரஸ் கட்சியும் மாறி விட்டது. 

என்.டி.திவாரி தாத்தா, கேரளாவில் ஒரு எம்.பி தாத்தா (அந்த
மனுசனுக்கு இந்த தடவை சீட் குடுத்திருக்காங்களா?), இவர்களுக்குப்
பிறகு இப்போது உத்தரப் பிரதேசத்தில நக்மாவிடம் ஒரு எம்.எல்.ஏ
கிழவன் தகாத முறையில் நடந்து கொண்டிருக்கிறான்.

பெண்களை எப்படி மதிப்பது என்பதை மக்கள் பிரதிநிதிகளுக்குத்தான்
முதலில் கற்றுத் தர வேண்டும்.

ஒரு பெண் தலைவராக உள்ள கட்சியில் பெண்ணிற்கு இப்படி
ஒரு நிலைமை.

இந்த மாதிரி ஆட்களை நடுரோட்டில் நிற்க வைத்து அடிக்க வேண்டும்.
இவர்கள் எந்த காலத்திலும் அசெம்பிளிக்கோ, பார்லிமெண்டிற்கோ
ஏன் பஞ்சாயத்து ஆபிசுக்கோ கூட உள்ளே செல்ல அனுமதிக்கக்
கூடாது.
 

2 comments:

  1. Thambi antha kelavanukku macham

    ReplyDelete
  2. வெட்கம் கெட்ட அனானி, நீயும் ஒரு சபல புத்திக்காரன்னு எனக்கும் நல்லா தெரியும், ஊருக்கும் தெரியும். உன் பதிலிலேயே அதை காண்பிச்சுட்டியே

    ReplyDelete