Tuesday, March 11, 2014

பலவீனம் என்பதால்தான் திஹார் சிறை, இல்லையென்றால்??



ஏ.ராசாவிற்கும் தயாநிதி மாறனுக்கும் மீண்டும் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளீர்களே, அவர்கள் மீது ஊழல் வழக்கு இருக்கிறதே என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு அவர்கள் மீது எரிந்து விழுந்த கலைஞர் கருணாநிதி அந்த குற்றச்சாட்டெல்லாம் பலவீனமாக உள்ளது என்று பதிலளித்துள்ளார்.

ஏன் தலைவரே, பலவீனமான வழக்கு என்பதால்தான் ஏ.ராசுவும் உங்கள் மகள் கனிமொழியும் திஹார் சிறைக்கு சென்று வந்தார்களா? ஒரு வேளை பலமான வழக்காக இருந்திருந்தால் அந்தமான் சிறையில் அடைக்கப் பட்டிருப்பார்களா?


No comments:

Post a Comment