Sunday, February 2, 2014

போலீஸ் -புலி - நாங்கள்

இதோ புலியின் ஆட்டம் தொடர்கிறது.

கையில் இரும்புச் சுருளோடு ஆடும் ஆட்டம்
அற்புதமாகவே இருக்கும்.

பார்க்கத் தவறாதீர்கள்.

பேரணிக்கு முன்பாக புலியாட்டம், சிலம்பாட்டம்
நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு ஏற்பாடு
செய்தால் கடைசி நிமிடத்தில் காவல்துறை
கெடுபிடி செய்து விட்டது.

பிறகு வேறு வழியே இல்லாமல் பேரணி
முடிந்து மாநாட்டு அரங்கின் முன்பாக இந்த
நிகழ்ச்சியை நடத்த வேண்டியிருந்தது.

வேலூர் மக்களும் பார்க்க வேண்டிய ஒரு
நிகழ்ச்சி இன்சூரன்ஸ் ஊழியர்கள் மட்டுமே
பார்க்கும் அளவிற்கு சுருங்கிப் போனது
ஒரு வருத்தமே.

இதோ அந்த நிகழ்வின் இரண்டாவது பகுதியை
பாருங்கள்

No comments:

Post a Comment