Friday, February 14, 2014

வார்த்தைகள் போதாது வருத்தத்தை சொல்ல.




மறைந்த செய்தி கேட்டு
வருந்தி வார்த்தைகளை
தேடி அலைந்தேன்.

எந்த ஒரு வார்த்தையாலும்
விவரிக்க முடியாத
பெரும் சோகத்தில்

ஒரு சொட்டு கண்ணீரால்
எந்தன் அஞ்சலியை
செலுத்துகிறேன்

இந்தியாவின் மகத்தான
மக்கள் கலைஞனுக்கு.

No comments:

Post a Comment