Monday, February 10, 2014

மருத்துவர் ஐயா இப்போ உஷாரய்யா....




மீண்டும் அதிமுகவோடு கூட்டு வைத்துக்கொண்டால் அது
எதற்கோ சமம்,

நானோ, என் குடும்பத்தாரோ  தேர்தலில் போட்டியிட்டாலோ
அமைச்சரானாலோ முச்சந்தியில் நிற்க வைத்து சவுக்கால்
அடியுங்கள்.

இதெல்லாம் மருத்துவர் ஐயாவின் பிரபலமான வீர வசனம்.

இன்று பத்திரிக்கையாளர்களோடு பேசுகையில் தமிழகத்தை
பிடித்த சனியன்களோடு (திமுக, அதிமுக) சூரியன் மேற்கே
உதித்தாலும் இனி கூட்டணி கிடையாது என்று ஆணித்தரமாக
சொல்லி விட்டார்.

ஆனால் அப்படி கூட்டணி வைத்தால் என்னை அடியுங்கள்,
கடியுங்கள் என்றெல்லாம் டயலாக்கே விடவில்லை.

ஆக மருத்துவர் ஐயா இப்போது  உஷாராகி விட்டார்.
 

1 comment:

  1. மக்களை ஆகவும் ஓவராக முட்டாள் ஆக்க கூடாது என்ற ஒரு நல்லெண்ணம் தான்.

    ReplyDelete