Thursday, November 28, 2013

தர்மம் வென்றுள்ளதா? படுபாவிகளா



தீர்ப்பு வந்த போதே “இந்த படுபாவிகள் ஓவரா துள்ள ஆரம்பிச்சுடுவாங்களே” என்று நினைத்தேன். அது போலவே இன்று நாளிதழில் முழு பக்க விளம்பரம் கொடுத்து “ தர்மம் வென்றது, புண்ணாக்கு வென்றது” என்றெல்லாம் முழங்க ஆரம்பித்து விட்டார்கள். எல்லா அடிப்பொடி நாளிதழ்களும் புளகாங்கிதப்பட்டு செய்தி வெளியிட்டு தலையங்கம் எழுதி தீர்த்து விட்டார்கள். எண்பத்தி ஓன்று பேரை பல்டியடிக்க வைத்து விட்டு தர்மம் வென்றதாம், வெங்காயமாம். துட்டு வென்றது என்றாவது எழுதித் தொலையுங்களேன்.

4 comments:

  1. ஆத்தா ஒவ்வொரு வழக்கில் இருந்தும் தப்பிக்கும்போதும் விடுவது இதே டயலாக் தான்.

    ReplyDelete
  2. துட்டு மட்டுமல்ல தோழரே ! மிரட்டலும் கூட ! இல்லாவிடில் கட்டிய மனைவியே பல்டி அடிப்பாரா ? பத்மாவுக்கு நமது அனுதாபங்களை மட்டுமே சொல்ல முடியும் !

    ReplyDelete
  3. அனுராதா ரமணன் இருந்திருந்தால் இந்த சங்கரச்சாரி நிச்சயம் மாட்டி இருந்திருப்பார் ..

    ReplyDelete