Friday, November 22, 2013

சாக்கடையில் சறுக்கி விழுந்த தருண் தேஜ்பால்

" ஊருக்கெல்லாம் பலன் சொல்லும் பல்லி தான் விழுமாம்
கழுநீர்ப் பானையில் " என்பது போல நாட்டில் உள்ள ஊழல்
பேர்வழிகளை அம்பலப் படுத்தி வந்த டெஹல்கா இதழின்
ஆசிரியர் தருண் தேஜ்பால் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி
அசிங்கப் பட்டு நிற்கிறார்.

தவம் செய்வதோ, பதவி விலகுவதோ போதுமானதல்ல.

சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப் படுவது
மட்டுமே சரியாக இருக்கும்.

பொது வாழ்வில் உள்ளவர்கள் கறை படியாமல் இருக்க வேண்டிய
அவசியத்தையும், மற்றவர்களுக்கு போதிக்கும் உபதேசங்களை
தாங்களும் பின்பற்ற வேண்டும் என்பதையும் இச்சம்பவம்
உணர்த்துகிறது.

1 comment:

  1. வணக்கம்
    அருமையாக சொன்னிர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete