Saturday, November 16, 2013

கள்வனைப் போலவே....

இரவு உறங்கச் செல்லும் வரையிலும்
வரவில்லை.
காலை கதிரவன் உதிக்கையிலும்
காணவில்லை.
கைரேகை விட்டுச் சென்ற
கள்வனைப் போல
தடங்களை மட்டும்
விட்டுச் சென்றுள்ளது
நள்ளிரவில் பெய்த மழை

3 comments:

  1. கைரேகை விட்டுச் சென்ற
    கள்வனைப் போல
    தடங்களை மட்டும்
    விட்டுச் சென்றுள்ளது
    நள்ளிரவில் பெய்த மழை//


    வித்தியாசமான அருமையான உவமை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete