Friday, November 8, 2013

இந்திரா காந்தி குடும்பத்தாரின் நிறைவேறாத ஆசைகள்

 இதோ, இப்போது முகநூலில் நான் படித்து ரசித்தது.
திரு ராம்ஜி எழுதியது.
நீங்களும் படித்து ரசியுங்கள்



இந்திரா காந்தி அம்மையாருக்கு ரெண்டு புள்ளைங்க
ஒருத்தரு நாட்டை ஆள ஆசைபட்டார்
ஆனா பிளேன் ஓட்டற முயற்சில உயிரை விட்டார் ...

இன்னொருத்தரு பிளேன் ஓட்டத்தான் ஆசைபட்டார்
ஆனா நாட்டை ஆளர முயற்சில உயிரை விட்டார் ...

இந்திரா காந்தி அம்மையாருக்கு ரெண்டு மாட்டு பொண்ணுங்க ..

ஒரு அம்மையார் செல்ல பிராணிகள வளர்க்க ஆசைப்பட்டார்
ஆனா கொஞ்ச காலம் மந்திரி ஆயி நாட்டை ஆண்டார்

இன்னொரு அம்மையார் நாட்டை ஆள ஆசைப்பட்டார்
ஆனா அவருக்கு கெடைச்சதெல்லாம் செல்லப் பிராணிகள் தான் .......
Example Manmohan, Digvijay, Kapil Sibal .......

4 comments:

  1. நல்ல நகைச்சுவை.

    உள்ளர்த்தமும் இருக்கிறதோ?!

    ReplyDelete
  2. எப்படி எல்லாம்! அருமையான சிந்தனை. பகிர்வுக்கு நன்றி. முகநூல் நண்பருக்கும் நன்றி. தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. சல்மான் குர்ஷித்தை விட்டு விட்டாரே ?

    ReplyDelete
  4. கலக்கல்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete