Saturday, November 23, 2013

அமெரிக்காவை இப்படித்தான் தடுமாற வைத்தார்கள்

உலகின்  மிகப்பெரிய சக்தியாக அமெரிக்கா  தன்னை கருதிக் கொண்டாலும்   அது மிகப் பெரிய அடி  வாங்கியது வியத்நாமில் .
செஞ்சேனையை அதனால் சமாளிக்க முடியவில்லை. வியட்நாமில் இருந்து தொடர்ந்து வந்த சவப்பெட்டிகள் அமெரிக்காவில் 
கொந்தளிப்பை உருவாக்கியது.

கொரில்லா தாக்குதலில் அமெரிக்க   படையை வியட்நாமிய வீரர்கள் எப்படி சமாளித்தார்கள், அவர்கள் கண்ணில் மண்ணை தூவினார்கள் என்பதற்கு கீழே உள்ள படங்களே சாட்சி.

சமீபத்தில் வியட்நாம் சென்ற இந்திய வங்கி  ஊழியர் சம்மேளனத்தின் தமிழ் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் சி.பி.கிருஷ்ணன் அங்கே எடுத்த புகைப்படங்களை முக நூலில் பகிர்ந்து கொண்டிருந்தார்.

வியட்நாமியர் பயன்படுத்திய பதுங்கு குழிகளை பாருங்கள்.

அது என்னை பரவசப்படுத்தியது.  







3 comments:

  1. இதை விட நல்லா ஆப்கன்ல ரஷ்யா வை அடி பின்னுனாங்க ... தெரியுமா சார்.

    ReplyDelete
  2. சாதாரண மக்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தக் கூடாது என்ற
    உறுதியோடும் கட்டுப்போடும் சோவியத் ராணுவம் இருந்ததும்
    அங்கே அமெரிக்காவில் ஊட்டி வளர்க்கப்பட்ட தாலிபனும்
    ஒசாமா பின் லேடனும் அமெரிக்காவை திருப்பி அடித்ததும்
    உங்களுக்கு தெரியுமா அனானி? கம்யூனிஸ்டுகள் மீது ஏன்
    எப்போதும் வன்மத்தை கக்குகிறீர்கள்? அன்பே சிவம்

    ReplyDelete
  3. கொஞ்சம் ரிவர்ஸ்ல வரிசைப்படுத்தி பாருங்க அண்ணா

    ReplyDelete