Tuesday, July 30, 2013

உயிரோடு இருப்பவரை மேலே அனுப்பும் பொறுப்பற்ற ஜென்மங்கள்

இன்று மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட, பரப்பப்பட்டது
நடிகை கனகா பற்றிய செய்தியே.




டெத் சர்டிபிகேட்  பார்த்து விட்டுத்தான் ஹிந்து பத்திரிக்கையில்
செய்தி போடுவார்கள் என்று விமர்சனம் வந்ததுண்டு. அந்த
பொறுப்புணர்வு அவசியம் என்பதை இன்றைய நிகழ்வு
நிரூபித்து விட்டது.

முகநூலிலும் எவ்வளவு வேகமாக எத்தனையோ பேர்
செயல்பட்டார்கள்.
 
யப்பா! எத்தனை அஞ்சலி செய்திகள்!
எத்தனை இரங்கல்கள்!
 
அத்தனையும் இப்போது பொய்யாகிப் போனது
மகிழ்ச்சியாக உள்ளது.

சில நாட்கள் முன்பு நெல்சன் மாண்டேலே,
இப்போது கனகா
 

கனகா விரைவில் நலம் பெறட்டும்.
ஊடகங்கள் பொறுப்போடு செயல்படட்டும்.

ஒரே ஒரு ஆறுதல் : விஜயகாந்த் நன்றி சொல்லும் முன்
உண்மை தெரிந்து விட்டது.

1 comment:

  1. ஆனாலும் உங்களுக்கு ரொம்பதான் குறும்பு தோழரே . பாவம் விஜயகாந்த்

    ReplyDelete