Monday, July 1, 2013

கல்கி க்ரூப்பிடமிருந்து மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சி



இதைத் தான் நாங்களும் ரொம்ப நாளா சொல்றோம்.,

மீண்டும் ஒரு முறை இன்ப அதிர்ச்சி, கையைக் கிள்ளிப் பார்த்து கனவல்ல என்று உறுதி செய்து கொண்டேன். கல்கியைத் தொடர்ந்து மங்கையர் மலர் பத்திரிக்கையும் ஒரு தெளிவான அரசியல் கருத்தை சொல்லியுள்ளது.

உங்கள் பணம் உங்கள் கையில் திட்டம் தொடர்பாக அப்பத்திரிக்கை எழுதியுள்ள தலையங்கம் இதோ.



(மீண்டும் அத்தனையையும் டைப்படிக்க பொறுமை இல்லை, அதனால் போட்டோ எடுத்து போட்டுள்ளேன்.)


உங்கள் பணம் உங்கள் கையில் என்பது ஒரு மோசடித் திட்டம், ரேஷன் கடையை ஒழித்துக் கட்ட நடக்கும் சதி என்பதைத்தான் மார்க்சிஸ்ட் கட்சியில் நாங்கள் நீண்ட நாட்களாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். இதோ ஒரு முதலாளித்துவப் பத்திரிக்கைக் குழுமத்திலிருந்தும் அதே குரல் ஒலிக்கிறது.

மார்க்சிஸ்டுகள் சொல்கிறார்கள் என்பதற்காக அலட்சியப் படுத்தியவர்கள் இனியாவது நாங்கள் சொல்வதைக் கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள். 

No comments:

Post a Comment