சீமான் மீதான பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றம், சீமானுக்கு ஆதரவான நிலை எடுத்து கட்டப் பஞ்சாயத்து செய்யச் சொல்லியுள்ளது. மறைமுக சங்கியான சீமானுக்கு சாதகமான நிலை ஏற்பட்டதில் மட்டுமல்ல, உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றியும் ஆச்சர்யப்படவோ, அதிர்ச்சியடையவோ ஏதுமில்லை. இது போன்ற தீர்ப்பு புதிதுமல்ல.
2021 ம் ஆண்டு எழுதிய பதிவொன்றே அதற்கு சான்று
02, மார்ச், 2021 அன்று எழுதிய பதிவு கீழே
விவேக் தீர்ப்பே மேல் ஜட்ஜய்யா
மைனர்
பெண்ணை பாலியல் கொடுமை செய்தவனுக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் தண்டனை தருவதற்குப் பதிலாக
அந்தப் பெண்ணுக்கு 18 வயது நிரம்பியதும் திருமணம் செய்து கொண்டால் உதவ தயாராக இருப்பதாக
கீழ் மட்டத்தில் இருக்கிற மாஜிஸ்டிரேட் சொன்னாலே அது மிகப் பெரிய அராஜகம். ஆலமரத்தடி
கட்ட பஞ்சாயத்தை விட மோசமான ஒன்று.
மகாபாரதக்
கதையே உங்களால் மாறி விடும் போல இருக்கே யுவர் ஆனர்!
This may come under contempt comrade. This questions motive of the judge. Please be cautious while writing on public forum.
ReplyDelete