அடுத்த முதலமைச்சர் யார் என்றொரு கருத்துக் கணிப்பு நடந்ததாக ஒரு தகவலை புதிய தலைமுறை வெளியிட்டுள்ளது.
இதுதான் ஊடக தந்திரம்.
நால்வருடைய வாக்குகளை கூட்டிப்பார்த்தால் 64 % தான் வருகிறது. மீதமுள்ள 36 % எங்கே போனது? இறுதி முடிவு முன்னே பின்னே வந்தால் அதை சமாளிப்பதற்காக இவர்கள் விட்டு வைத்துள்ளதுதான் அந்த 36 %.
இந்த கருத்து கணிப்பை மட்டும் ஆட்டுக்காரன் கண்களில் காண்பித்து விடாதீர்கள். முதல்வர் கனவில் மிதப்பவனின் இதயம் நொறுங்கி விடப் போகிறது.
மத்யமர் ஆட்டுக்காரன் குழுவின் சிகண்டிகள், புதிய தலைமுறைக்கு (பாஜக கூட்டணியில் பச்சைமுத்து எனும் பாரிவேந்தர் இருந்த போதிலும் கூட) என்ன முத்திரை குத்தப் போகிறார்களோ!
No comments:
Post a Comment