Tuesday, March 25, 2025

அநாகரீகம்-அசிங்கம்-அராஜகம்

 


சவுக்கு சங்கர் ஒரு அரசியல் தரகன், பிளாக் மெயிலர், பணத்திற்காக பொய்ப் பிரச்சாரம் செய்யும் கீழ்த்தரமான நபர்.

துப்புறவுத் தொழிலாளர்களைப் பற்றி அந்தாள் பேசியது கேவலமானது. 

அதற்கான எதிர்வினையாக அந்தாள் வீட்டில் கழிவு நீரையும் மனிதக் கழிவுகளையும் வீசியது என்பது மிகவும் அநாகரீகமான செயல்.

இதுதான் சரியான எதிர்வினை என்று சிலர் பாராட்டுவது அசிங்கமாக இருக்கிறது. சொல்லப்போனால் துப்புறவுத் தொழிலாளர்கள் மீது இந்த சம்பவம் ஏற்படுத்திய களங்கத்தை இவர்கள் அதிகமாக்குகிறார்கள்.

இந்த சம்பவத்தை கண்டித்தால் நீங்கள் சவுக்கு சங்கருக்கு நீங்களும் ஆதரவாக செயல்படும் தரகர்தான் என்று சில உ.பி க்கள் சொல்வது அராஜகமானது.

உங்கள் அராஜகத்தால் பாதிக்கப்படப் போவது திமுக மட்டுமே. இது கூட புரியாத முட்டாள்களா அவர்கள்! அல்லது அவர்கள் திமுகவில் உள்ள பாஜக ஸ்லீப்பர் செல்களா? 

7 comments:

  1. சவுக்கு சங்கர் கீழ்த்தரமான நபர் என்றால் தாங்கள் யாரோ ?

    ReplyDelete
    Replies
    1. அனாமதேயமாக ஒளிந்து கொள்ளும் உங்களைப் போலவும் கீழ்த்தரமானவன் அல்ல நான்.

      Delete
    2. தாங்கள் உடன் பிறப்பாக இருப்பதின் காரணத்தை விளக்க முடியுமா
      1 ஸ்டாலின் நன்கு படித்த புத்திசாலி திறமையானவர்
      2 ஸ்டாலின் நேர்மையானவர் எளிமையானவர்
      3 ஸ்டாலின் குடும்பமும் மாப்பிள்ளையும் மக்களுக்காக உழைக்கின்றனர்
      4 பணத்துக்காக நான் ஆதரிக்கிறேன்
      இதில் எது உண்மை

      Delete
    3. ஹலோ, கீழ்த்தரமான முட்டாள் அனாமதேய்மே, என்னை உடன் பிறப்பு என்று சொல்வதிலிருந்து உன் மூடத்தனம் தெரிகிறது. ஆமாம் நீ என்ன அந்த பிளாக்மெய்லர் சவுக்கு சங்கரின் எடுபிடியா?

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. அடடே, நீதானா பொறுக்கி! நீ சவுக்கு சங்கரை விட பெரிய அயோக்கியனாச்சே! எவ்வளவு அடி வாங்கியும் திருந்த மாஅட்டியாடா? நீயும் உன் கூட்டுக்களவாணிங்களும் செத்தா கூட திருந்த மாட்ட மாட்டீங்க! அப்புறம் நீ ஒன்னு சொன்னியே அது உங்களையெல்லாம் மாட்டிவிட்டுட்டு அவன் மட்டும் தப்பிச்சானே, அந்த ஒரிஜினல் அதிமுக காரன், அதாண்டா அந்த உலக மகா அயோக்கியன், அவனுக்கு மட்டும்தான் பொருந்தும்.

      Delete