Monday, April 4, 2022

நேரு இல்லையேல் மோடியில்லை

 

+

    

முக நூலில் பார்த்த படம் மேலே உள்ளது.

"எட்டு வருடமாக ஆட்சி நடத்துகிறாய், இனியாவது என் மீது பழி போடுவதை  நிறுத்தி விட்டு உன் சொந்தக்காலில் நிற்க முயற்சி செய்" என்று நேரு மோடியிடம் சொல்வது போல் அமைக்கப்பட்ட கார்ட்டூன் அது.

நேரு இல்லாமல் மோடியின் ஆட்சியே இல்லை என்பதுதான் யதார்த்தம்.

ஆம்.

மோடி ஒரு அழிவு சக்தி.

மோடி அழிப்பதற்கான அனைத்தும் நேரு உருவாக்கவில்லை என்றால் சாத்தியம் கிடையாதல்லவா!

நேரு உருவாக்கிய/உயர்த்திப் பிடித்த

மதச்சார்பின்மை,

மத நல்லிணக்கம்,

அரசியல் சாசனம்,

ஜனநாயக விழுமியங்கள்,

பொதுத்துறை நிறுவனங்கள்,

சுயேட்சையான அரசியல் சாசன அமைப்புக்கள் (நீதி மன்றம், தேர்தல் ஆணையம், சி.பி.ஐ)

இவற்றை நேரு உருவாக்கியதால்தானே மோடியால் அழிக்க முடிகிறது!

இவை எல்லாம் இல்லையென்றால் மோடியின் அழிவாட்டம் இன்னும் எவ்வளவு அராஜகமாக இருந்திருக்கும்!

நினைத்துப் பார்க்கவே முடியவில்லை 😥😥😥😥😥

No comments:

Post a Comment