Friday, April 29, 2022

5 G அவரும் சொல்லவில்லை, இவர்களும் . . .

 


"இன்னும் மூன்று நான்கு மாதத்தில் 5 ஜி சேவை அறிமுகமாகும். கட்டணம் தொடர்பாக தனியார் தொலைபேசி நிறுவனங்களோடு ஒரு உடன்பாடு விரைவில் வரும். முன்பு சொன்ன கட்டணத்திலிருந்து 30 லிருந்து 40 % வரை குறைத்துள்ளோம்"

இது தொலைதொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் என்பவர் பத்திரிக்கையாளர்களிடம் சொன்னது.

5 ஜி க்காக தனியார் தொலைபேசி நிறுவனங்களோடு பேசிக் கொண்டிருப்பதாக சொன்ன மந்திரியும்

4 ஜி சேவையை பி.எஸ்.என்.எல் நடத்த எப்போது அனுமதி தரப் போகிறோம் என்று சொல்லவில்லை.

அப்படி ஏதாவது திட்டம் உண்டா என்று பத்திரிக்கையாளர்களும் கேட்கவில்லை. 

பிகு: முன்பு முன்மொழிந்த கட்டணத்திலிருந்து 90 % குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காததால் தனியார் தொலைபேசி நிறுவனங்கள் கடும் அதிருப்தியாம் . . . 


No comments:

Post a Comment