Friday, April 29, 2022

காஷ்மீர் - எல்லாம் பொய்யா மோடி?

 

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி விட்டதாக மோடி சில நாட்கள் முன்பு காஷ்மீர் போன போது அறிவித்தார். சங்கிகளும் அப்படித்தான் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


மேலே உள்ளது ஸ்ரீநகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஜூம்மா மசூதி. 

அங்கே ரம்ஜானுக்கு தொழுகை நடத்த காஷ்மீர் யு.டி யின் துணை நிலை ஆட்டுத்தாடி மறுத்து விட்டது.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரக்கூடாதாம்.

அப்போ இயல்பு நிலை திரும்பியதாக மோடி சொன்னது வழக்கம் போல பொய்தானா?

பிகு 1 : காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதாக சொல்வது அப்பட்டமான பொய்தான். திறந்தவெளிச் சிறையில் இருப்பதாகத்தான் அம்மக்கள் கருதுகிறார்கள்.

பிகு 2: ஜூம்மா மசூதி தொழுகை மறுப்பின் காரணமாக இந்திய அரசின் மீதான நம்பிக்கையின்மைதான் அதிகரித்துள்ளது. இது பிரச்சினையை இன்னும் சிக்கலாக்கும்.

ஒரு டவுட்டு:

அதெப்படி மோடி காஷ்மீருக்கு போன முதல் நாளும் போய் விட்டு வந்த இரண்டாம் நாளும் 44 வீரர்களை மோடி வகையறாக்கள் திட்டமிட்டு பலி கொடுத்த புல்வாமாவிலேயே எண்கவுண்டர் நடந்து தீவிரவாதிகள் கொல்லப்படுகிறார்கள்?


No comments:

Post a Comment