Saturday, April 30, 2022

இந்தி கட்டாயமென்றால் இந்தியா?????

 


மொட்டைச் சாமியாரின் மந்திரி ஒருவன் பேசியதை கவனியுங்கள்.




சங்கிகளோ ஏன் நீதிமன்றங்கள் கூட இந்த வெறிப்பேச்சை கண்டிக்க மாட்டார்கள்.

ஆனால் இதற்கு  யாராவது

"இந்தி தெரிந்து கொள்வது கட்டாயமென்றால் இந்தியாவே எங்களுக்கு தேவையில்லை"

"நாங்கள் தனி நபராக ஏனய்யா இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும், தனி நாடாகவே வெளியேறுகிறோம்"

"இந்தி தெரியாதவனை கண்டா வெறுப்பா இருக்கு, அவன் கொடுக்கிற வரி மட்டும் இனிக்குதா?"

என்றெல்லாம் எதிர்வினை ஆற்றினால் அப்போது மட்டும் பிரிவினை பேசுவதாக எல்லோரும் ஓடி வருவார்கள்.

முதல்ல அவனை பிடிச்சு உள்ளே போடுங்க சார்.

No comments:

Post a Comment