Wednesday, April 13, 2022

நீயும் வேணாம். உன் விருந்தும் வேணாம்

 


ஆட்டுத்தாடி அளிக்கும் விருந்தை புறக்கணிக்கப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. 

கீழே உள்ள அறிக்கை காரணங்களை விளக்குகிறது.


தமிழ்நாட்டு மக்கள் நலனுக்கு எதிரான ஆளுனர் இங்கே அவசியமில்லை, அப்படிப்பட்ட ஒரு நபரை மதிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை மார்க்சிஸ்ட் கட்சி தெளிவாக சொல்லி விட்டது.

மற்ற கட்சிகளும் புறக்கணித்தால் நன்றாக இருக்கும்.

அப்படி அனைவரும் புறக்கணித்தால் கூட அவருக்கு ரோஷமெல்லாம் வராது என்[பது வேறு விஷயம்.


No comments:

Post a Comment