Monday, April 25, 2022

இளையராஜாவிற்கும் அனுப்பியிருக்கலாம்.

 


20,000 புத்தகங்களை படித்ததாக பீற்றிக் கொண்ட ஆட்டுக்காரருக்கு அண்ணல் அம்பேத்கரின் உரைகள் அடங்கிய எட்டு நூல்கள் கொண்ட தொகுப்பை விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தோழர் திருமா, ஆட்டுக்காரருக்கு அனுப்பி வைத்துள்ளார். அத்தொகுப்பை அவரால் படிக்க இயலுமா என்பது ஐயமே.

 


ஆட்டுக்காரருக்கு அனுப்பியது போல இன்னொரு தொகுப்பை அவர் இளையராஜாவிற்கும் அனுப்பி வைக்க வேண்டும். அதனைப் படித்தால் தான் அண்ணல் அம்பேத்கரை மோடியோடு ஒப்பிட்டது எவ்வளவு பெரிய தவறு என்று இளையராஜா உணர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete