Sunday, April 10, 2022

தெரிந்திருந்தால் எடப்பாடி ????

 


எடப்பாடி தனக்கு முழுமையான தகவல் தெரியவில்லை என்று சொன்னதை நான் ஏற்கிறேன்.

அவர் முதலமைச்சராக இருந்த போது கார்ப்பரேட் களவாணிகளுக்காக தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டையே தொலைக்காட்சி மூலமாகத்தான் தெரிந்து கொண்டே என்று சொன்ன "பொறுப்பான முதல்வர்" அவர்.

என் கேள்வி ஒன்றுதான்.

அமித்ஷா பேசிய தகவல்கள் முழுமையாக தெரிந்திருந்தால் மட்டும் என்ன கிழித்திருப்பீர்கள்?

அதிமுகவின் சாவர்க்கரான நீங்கள் அமித்ஷாவுக்கு ஜால்ரா அடித்திருக்கப் போகிறீர்கள்.

இதற்கு எதற்கு ஒரு வெட்டி பந்தா?

6 comments:

  1. I am ready to share my phone number and address. Do you have guts to talk about your beloved thundu seetu

    ReplyDelete
    Replies
    1. நான் எதுக்கு நடுராத்திரியில சுடுகாட்டுக்குப் போகனும். உங்க இஷ்டத்துக்கு எழுத நான் என்ன உங்க சீமான் மாதிரி காசு வாங்கறவனா என்ன?

      Delete
    2. என் பதிவுகளை பார்த்தாலே நான் எந்த கட்சி என்பது தெரியும். ஆனாலும் உபி என்று சொல்லிக் கொண்டு உங்கள் சீமான் தனத்தை மீண்டும் மீண்டும் நிரூபிக்க வேண்டாம் மிஸ்டர் அக்னி

      Delete
    3. நீங்கள் துண்டு சீட்டை ஆதரித்து எழுதவில்லை
      மோடியை கிழிப்பது போல துண்டு சீட்டையும் சீமான் மற்றும் இதர உருப்படிகளை கலாய்க்காலேமே . அதில் என்ன தவறு இருக்கு

      Delete
    4. நான் ஏன் நடுராத்திரியில் சுடுகாட்டுக்கு போகனும்? எதிர்க்க வேண்டுமென்று யாரையும் எதிர்ப்பதில்லை. இன்னொன்று நான் என்ன எழுத வேண்டுமென்று நான்தான் முடிவு செய்ய வேண்டும்

      Delete