Tuesday, October 4, 2016

என்ன நடக்குது இங்கே?




மோடி அரசு நடத்தியதாக சொல்கிற துல்லியமான தாக்குதல் குறித்து 1.10.2016 அன்று தேசத் துரோகி பேசுகிறேன்  என்று விரிவானதொரு  பதிவு எழுதியிருதேன்.  

அன்றோ, இல்லை மறு நாளோ பெரிய அளவில் எதிர்வினைகள் வரவில்லை. நேற்று சிதம்பரம் போயிருந்ததால் வலைப்பக்கத்திற்கு வர முடியவில்லை. இப்போது காலையில் பார்த்தால் நேற்று ஒரு நாள் மட்டும் எட்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்ததாக புள்ளிவிபரம் சொல்கிறது. 

எனது வலைப்பக்க அனுபவத்தில் இத்தனை பேர் ஒரு பதிவை பார்த்தது இதுதான் முதல் முறை. எப்படி இது வைரலானது என்றும் தெரியவில்லை. 

படித்தவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பின்னூட்டங்கள் என்பதும் இல்லை என்பது இன்னொரு புதிர்.

என்ன நடக்குது இங்கே?

 

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. நீ ஒரு நரி என்பதுதான் நன்றாகத் தெரியுமே. ஏன் ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டிருக்கிறாய். உல்டா செய்துதானே உன் பிழைப்பு நடந்து கொண்டிருக்கிறது!

    ReplyDelete