Wednesday, April 27, 2016

இந்த பேரத்திற்கு உங்களுக்கேது உரிமை மோடிஜி?



இன்றைய ஹிந்து நாளிதழ் செய்தி இங்கே உள்ளது

ஹெலிகாப்டர் ஊழலில் விபரங்கள் சேர்த்து சோனியா காந்தியை சிறை வைப்பதில் தவறில்லை.

ஆனால் அந்த விபரங்களை அளித்தால் கொலைகார இத்தாலிய மாலுமிகளை விடுதலை செய்கிறோம் என்று பேரம் பேசும் உரிமையை மோடிக்கு யார் கொடுத்தது?

இந்தியாவின் இறையாண்மையை இதை விட கேவலமாக யாரும் அடகு வைக்க முடியாது. 

இந்த லட்சணத்தில் இவங்கெல்லாம் தேச பக்தர்களாம்.

பாரத மாதாவுக்கு ஜேவாம்.

 

1 comment:

  1. இது தாங்க நேர்மை, நல்ல வேளை தில்லிய தரோம், காசுமீரை எழுதி தரோம்ன்னு சொல்ல இல்ல அதனால அவர் பக்திமான் தேச பக்திமான். இப்படி நவாஜ் சரீப்பு வீட்டு கல்யாணத்தில என்ன வியாபாரம் பேசினாரோ மன்னிக்க தெரிந்த நேர்மையாளர் பண்பாளர் திருவாளர் மோடி.

    அனேகமா இன்னும் 3 ஆண்டுல மாநிலம் விட்டு மாநிலம் போக கடவு சீட்டு விசா எல்லாம் எடுக்கனும்னு சொன்னாலும் சொல்வாங்க போல.....

    ReplyDelete