Sunday, April 10, 2016

ஜெ கட்சியில் இதுவே அதிசயம்தான்




பொம்மை போல அதிமுக வேட்பாளர்கள் உட்கார்ந்து கொண்டிருப்பதை பலரும் கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ஜெயலலிதா கட்சியில் வேட்பாளர்கள் தண்டனை பெற்ற மாணவர்கள் பெஞ்சில் நிற்பது போல ஆடாது அசையாமல் நிற்பதுதான் வழக்கம்.

அப்படி நின்று கொண்டே இருப்பதற்கு சபிக்கப்பட்டவர்கள் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்பதே  அடிமைக்கட்சியில்  உலக அதிசயம்தான். 

பின் குறிப்பு: இந்த பதிவை எழுதுவதற்காக யாரிடமும் பணம் பெறவில்லை என்று உறுதியளிக்கிறேன்
 

3 comments:

  1. பின்குறிப்பு மிகவும் அவசியம். வேட்பாளர்கள் அமர்ந்திருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.

    ReplyDelete
  2. பின் குறிப்பு: இந்த பதிவை எழுதுவதற்காக யாரிடமும் பணம் பெறவில்லை என்று உறுதியளிக்கிறேன்

    ha ha ha ha

    ReplyDelete
  3. Now at least seats are given to the candidates. That is a good beginning.

    ReplyDelete