Saturday, March 26, 2022

தரகுப்புயலின் அடுத்த அஜெண்டா ஆட்டுக்காரர்?

 


"எனக்கு எண்ட் கார்டே போட முடியாது. த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா" என்று அடுத்த அஜெண்டாவுடன் புறப்பப்பட்டு விட்டார் தரகுப் புயல் த.அ.மணியன்.

ஆமாம்.

சென்னை இலக்கிய விழா என்று சங்கிகள் நடத்தும் சாங்கியத்தில் 20,000 புக் புகழ் ஆட்டுக்காரர் தலைமை தாங்குகிறார்.



அதிலே "காந்தி, காந்தியம், காந்தியைத் தாண்டி" என்று உபன்யாசம் செய்யப் போகிறார் தரகுப்புயல்.

காந்தியை கொன்னவனுங்க மத்தியில நீ காந்தியைப் பத்தி என்னய்யா பேசப் போறே?

ரகினிகாந்தை முதல்வராக்க முடியாததால் ஆட்டுக்காரரை முதல்வராக்க களம் இறங்கப் போகிறதா தரகுப்புயல்!

மானங்கெட்டவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

பிகு: இந்த அழைப்பிதழில் இன்னொரு காமெடி உள்ளது. முடிந்தால் இரவு, இல்லையேல் நாளை எழுதுகிறேன்


1 comment:

  1. சாணக்கிய இலக்கியம் தானே ...

    ReplyDelete