Saturday, March 19, 2022

32 வருடங்களாக எந்த ஆணியை???

  


காஷ்மீரிலிருந்து வெளியேற்றப்பட்ட அல்லது வெளியேறிய பண்டிட்டுகள் பற்றி சங்கிகள் இப்போது கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றிய விரிவான பதிவை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கு முன்பாக சங்கிகளிடம் முதலில் ஒரு கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது.

 பண்டிட்டுகள் வெளியேற்றம் என்பது நடந்தது 1990 ல்.

 அவர்களின் பிரச்சினை, வலி ஆகியவையெல்லாம் ஒரு அபத்தமான, அரைகுறை திரைப்படம் வந்த பின்புதான் உங்கள் கவனத்துக்கு வந்ததா? அது வரை நீங்கள் 32 வருடங்களாக எந்த ஆணியை எந்த சுவற்றிலிருந்து பிடுங்கிக் கொண்டிருந்தீர்கள்?

பிகு: இப்போது வந்த திரைப்படத்துக்கு முன்பாக இரண்டு வருடம் முன்பாகக் கூட இன்னொரு திரைப்படம் இதே போன்றதொரு வன்மத்தை அடிப்படையாகக் கொண்டு வெளி வந்துள்ளது. அதில் உள்ள பொய்ப் பிரச்சாரம் பற்றிய ஒரு ஆங்கில கட்டுரையின் இணைப்பை கீழே அளித்துள்ளேன்.

ஷிகாரா என்ற திரைப்படம் மீதான எதிர்வினை

No comments:

Post a Comment