Wednesday, March 9, 2022

புடினுடன்தான் பேச வேண்டும் சேலன்ஸ்கி

 


மோடியோடும் பல ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களோடு பேசி போரை முடிவுக்குக் கொண்டு வர உதவுமாறு கேட்டுக் கொண்டதாக உக்ரைன் ஜனாதிபதி சேலன்ஸ்கி சொல்லியுள்ளார்.

இவர்களால் என்ன செய்ய முடியும் என்று அவர் நினைக்கிறார்?

கூறையேறி  கோழி பிடிக்க கையாலாகாத மோடி வானம் ஏறி எப்படி வைகுண்டம் போவார்?

"இது உன் பிரச்சினை குமாரு, நாங்க தலையிட்டா கேங் வாராயிடும்" என்ற புதுப்பேட்டை வசனத்தைப் போல 

அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் இந்த போரிலிருந்து நாசுக்காக நழுவியதைப் பார்த்தும் புத்தி வரவில்லையென்றால் என்ன சொல்வது?

அவர்  பேச வேண்டியது ஒருவரோடு மட்டும்தான்.

அப்போதுதான் போர் முடிவுக்கு வரும்.

அவர் பேச வேண்டிய ஒரே நபர்

ரஷ்ய ஜனாதிபதி புதின்.

No comments:

Post a Comment