Saturday, March 19, 2022

மாலன் நரி ஊளையிட்டதால் . .

 


தமிழ்நாட்டு பட்ஜெட்டை முழுமையாக படிக்கவில்லை.  வருவாய்ப் பற்றாக்குறை குறைந்துள்ளது, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, பெரியார் கருத்துக்களை பரப்ப நிதி ஒதுக்கீடு ஆகிய நல்ல அம்சங்கள் உள்ளது, 

ஆனால் இந்த சிறந்த பட்ஜெட் என்பதை உறுதியோடு சொல்லக் கூட விதத்தில் மாலன் எனும் வயதான நரி ஊளையிட்டுள்ளது.

நிஜமான மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்களின் பாராட்டுக்கு அண்ணன் மாலனின் எதிர்வினை என்னவென்று பாருங்கள்.




காமராஜர் முதல்வராக இருந்தது 55 ஆண்டுகள் முன்பு. அன்றிருந்த அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகளுக்கும் இன்றுள்ள நிலைமைகளுக்கும் கொஞ்சமாவது சம்பந்தம் இருக்கிறதா? 

இந்த அடிப்படை வித்தியாசம் கூட தெரியாத இவரெல்லாம் ஊடகத் துறையில் இத்தனை ஆண்டுகள் என்ன கிழித்தார் என்று நான் கேட்க மாட்டேன்.

வயிற்றெரிச்சலும் செஞ்சோற்றுக் கடனும் எழுத்து வியாபாரியை அப்படி பேச வைத்துள்ளது. 


2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. ஒளிஞ்சு வர வெக்கமா இல்லையாடா கருங்காலி நாயே

      Delete