Thursday, March 3, 2022

சங்கிக்கு வந்த பயம்

 


மயிலை ரமா என்பவர் ஒரு சங்கிப் பிரமுகர். ஆணவமும் அகங்காரமும் நிரம்பியவர்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் “உங்களின் ஒருவன்” நூலை நக்கலடிப்பதாக நினைத்துக் கொண்டு வேறு ஒரு பெண்மணியை இழிவு படுத்தியுருந்தார். அவரும் “என் புகைப்படத்தை என் அனுமதியின்றி ஏன் பயன்படுத்தினாய், உங்கள் அரசியல் பழிவாங்கலுக்கு என்னை எழுக்காதீர்”  என்று  சூடாக கண்டித்திருந்தார்.

இந்த பதிப்பை நீக்குவதுதான் சரியாக இருக்கும் என்று நானும் பின்னூட்டம் எழுதினேன். இவர் மீது மான நஷ்ட வழக்கு போட வேண்டும் என்று ஏராளமானவர்கள் எழுதி இருந்தார்.

ஒருவேளை வழக்கு என்று வந்தால் அது மதுரைக்கு செல்ல வாய்ப்பில்லை என்பதால் பயந்து விட்டார் போல .  பதிவை நீக்கி விட்டார்.

அந்த பயம் இருக்கட்டும்.

 

அந்த அம்மையாரின் பக்கத்தில்தான் இரண்டு உடான்ஸ் செய்திகளைப் பார்த்தேன். அது நாளை.

 

1 comment:

  1. மதுரைக்கு செல்லவில்லை என்றால் அவர்களுக்கு இன்னொரு வழி இருக்கிறதே, தான் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சான்று வாங்கி கொடுத்துவிடுவார்களே!

    இப்ப என்ன செய்வீங்க!
    இப்ப என்ன செய்வீங்க!!

    ReplyDelete