Tuesday, January 7, 2020

அர்ணாப் நெனச்சதும் நடந்ததும்



ஊடக வியாபாரி அர்ணாப் கோஸ்வாமி தனது ரிபப்ளிக் டிவியில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்துகிறார்.

அவரது நோக்கம் இடதுசாரிகளை இழிவு படுத்துவது. அதற்கேற்றார்போல கேள்விகளை முன்வைக்கிறார்.

அந்த கேள்விகளும் வாக்கு விபரங்களும் கீழே உள்ளது.



இங்கே இடதுசாரி குண்டர், காங்கிரஸ் குண்டர் என்று எழுதி ஜே.என்.யுவில் சிறுபான்மையாக உள்ள ஏ.பி.வி.பி என்றெல்லாம் எழுதினாலும் கலவரம் செய்தது அந்த ரௌடிகள்தான் என்று 86 % சொல்லி அர்ணாப்பை செருப்பால் அடித்துள்ளார்கள்.




அவர் நினைத்தது ஒன்றும் நடக்கவில்லை. 

அவரது தூண்டுதலுக்கு யாரும் இரையாகவில்லை. இடதுசாரிகள் மீதான, ஜே.என்.யு மீதான வன்மம் எடுபடவில்லை.

ரிபப்ளிக் டிவி வாசகர்கள் அர்ணாப்பை "போடா புடலங்காய் " என்று எச்.ராசா பாணியில் சொன்னதுதான் நடந்தது.

No comments:

Post a Comment