Sunday, January 5, 2020

கிரண் பேடியும் மூடர்கூட கும்பல்தானா?




புதுவை துணை நிலை ஆளுனர் கிரண் பேடி அம்மையார் ஒரு சர்வாதிகாரி, ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்காத ஆணவப் பேர்வழி, சங்கிகளின் கட்டளைகளை நிறைவேற்றி செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பவர், மத வெறிக்கு துணை நிற்பவர், போலி ஊழல் எதிர்ப்பாளர் போன்ற பல விமர்சனங்கள் இருந்தாலும் கொஞ்சமாவது அறிவு உள்ளவர் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் சூரியனின் ஓசையை நாசா பதிவு செய்துள்ளது, அது ஓம் என்று ஒலிக்கிறது என்ற சங்கிகளின் கட்டுக்கதையை நம்பி பகிர்ந்து கொண்டதன் மூலம்

அவரும் சங்கி மூடர் கூட உறுப்பினர் என்பதை அம்பலப்படுத்திக் கொண்டு விட்டார்.

நல்லது.


No comments:

Post a Comment