Saturday, January 4, 2020

தினமலரே, களி ஒன்றும் கேவலமில்லை




எச்.ராசா போல ஆளும் கட்சியின் தயவில்
எஸ்.வி.சேகர் போல அண்ணியின் தயவில்

காவல்துறை நடவடிக்கைக்கு அஞ்சி ஓடி ஒளிந்து கொண்டு மன்னிப்பு கேட்டு விருந்து உண்பதை விட சிறையில் களி தின்பது ஒன்றும் கேவலமில்லை என்பது வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை என்று எந்த உணர்வும் இல்லாத கேவலமான சங்கிகளுக்கோ அவர்களைப் போலவோ கேவலமான தினமலர் பத்திரிக்கைக்கோ புரிவதற்கு வாய்ப்பில்லைதான்.

அதனால் இப்படி வக்கிரமான தலைப்புக்களை அவர்கள் கொடுப்பதிலும் எந்த வியப்புமில்லை.

எஸ்.வி.சேகர் சொன்னது போல பன்றியிடம் பசும்பாலை எதிர்பார்க்கக் கூடாதல்லவா? 

No comments:

Post a Comment