Saturday, January 25, 2020

புத்தக விழாவில் பொக்கிஷம்

இந்த வருடத்து சென்னை புத்தக விழாவின் மிகச் சிறப்பான அம்சம் தொல்லியல் துறை அமைத்திருந்த கீழடி கண்காட்சி.

கீழடி அகழ்வாயில் கண்டறியப் பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன.

அதே போல கீழடி அகழ்வாயில் கண்டறியப்பட்ட வடிகால் முறையின் மாதிரி ஆகியவையும் வைக்கப்பட்டிருந்தன.

கீழடி செல்ல முடியாத குறையை தீர்ப்பதாக இந்த கண்காட்சி அமைந்து இருந்தது.

புத்தக விழாவிற்கு வர முடியாதவர்களுக்காக கீழே உள்ள புகைப்படங்கள்.
















1 comment:

  1. Really amazing about the culture and the knowledge of the Tamilians.Even Dinamalar has started appreciating Keezhadi.truths can never be hidden.

    ReplyDelete