Sunday, January 5, 2020

அம்மையார் மீசையில் மண் ஒட்டலையாம் . . .



காலை பதிவின் தொடர்ச்சி இது.

கிரண் பேடி அம்மையார் கொடுத்துள்ள விளக்கத்தைப் பாருங்கள்.



நாசா பதிவு செய்தது என்ற தகவல் போலியாக இருக்கலாம். ஆனால் அந்த ஓசை மன நிம்மதி கொடுக்கிறது என்பதால் பகிர்ந்து கொண்டதாக சொல்கிறார்.

அம்மணி, இங்கே பித்தலாட்டமே "நாசாவே சொல்லி விட்டது" என்ற ரீதியில் பரப்பப்படுகிற கட்டுக்கதைகள்தானே. 

அப்படி ஒரு கட்டுக்கதையை பகிர்ந்து கொண்டு விட்டு அப்படிப்பட்ட பொய்யை பரப்பியதற்கான குற்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல் "அதிர்வு, மன நிம்மதி" என்றெல்லாம் கதையளப்பது

"மீசையில் மண் ஒட்டவில்லை" கதைதான்.

பதவிக்கு ஏற்ற பண்பு இல்லையே உங்களிடம்!

சங்கிகளுக்கு ஏது பண்பு என்று கேட்கிறீர்களா?

அதுவும் சரிதான் . . . 

No comments:

Post a Comment