Wednesday, November 22, 2017

செல்லம் . . .சூப்பரு . . .

இந்த கேள்வியை படித்ததும் பிரகாஷ்ராஜை இன்னும் பிடிக்கிறது.

நச்சென்ற கேள்வி.

படத்திற்காக தோழர் வெண்புறா சரவணன் அவர்களுக்கு நன்றிகள் பல.

 

19 comments:

  1. உண்டியல் குழுக்கிகள் GST கொடுக்குறாங்களா ?

    ReplyDelete
    Replies
    1. ஓ! அண்டா பிரியாணி திருடர்கள் வரி கட்டுவதில்லையோ?

      Delete
  2. விஸ்வரூபம படத்துக்கு இஸ்லாமிய பயங்கரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்த , குண்டு வைப்போம் என்று பயமுறுத்திய போது எங்கே போயிருந்தார் பிரகாஸ்ராஜ்

    ReplyDelete
    Replies
    1. அப்போதும் அவர் குரல் கொடுத்துள்ளார். உங்களுக்கு தெரியவில்லை போலும்.காவியை குறை சொன்னதால் கோபம் வருகிறதோ?

      Delete
    2. அவர் அப்படி கொடுத்தாரா என்பது எனக்கு உறுதியாக தெரியாது
      அப்படி கொடுத்து இருந்தால் அவருக்கு பத்மாவதி பட விடயத்தில் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு என்பதை கூறுகின்றேன்

      ஆனால் வழமை போல் உண்டியல் தமிழ்நாட்டு உண்டியல் குழுக்கிகளும் , திராவிட கும்பல்களும் விஸ்வரூப விடயத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு நிலை எடுத்திருந்தனர்
      .
      ஆனால் கேரளா கம்யூனிஸ்ட் கருத்து சுதந்திரம் என்ற அடிப்படையில் கமலுக்கு ஆதரவு அளித்தனர்

      அவர்களுக்கும் பத்மாவதி விடயத்தில் கருத்து சுதந்திர ஆதரவு கருத்து அளிக்க அருகதை உரிமை உண்டு

      Delete
    3. நீ யாருப்பா?

      மக்களை கொள்ளையடிக்காமல் அவர்களிடம் உண்டியல் குலுக்குவது ஒன்றும்
      இழிவல்ல.

      அண்டாவோடு பிரியாணியை திருடுவதுதான் கேவலம்.

      சென்சார் செய்யப்பட்ட ஒரு படத்தை மாற்றச் சொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது என்று சொல்லி மார்க்சிஸ்ட் கட்சி நிலை எடுத்தது உனக்கு தெரியாவிட்டால் அது உனது குற்றம்.

      Delete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  10. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  11. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  12. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. பால்வினை நோய் வந்து கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டு இருக்கிறாய் போல. உன் மரணத்திற்கு ஆழ்ந்த அஞ்சலி

      Delete
  13. நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை பிரகாஷ் ராஜ் தொகுத்து வழங்கிய போது கமல் கலந்து கொண்டார். விஸ்வரூபம் படத்திற்கு பிரச்சினை வந்த போது தமிழ் சினிமாவில் இருந்து முதல் ஆளாக தனக்கு ஆதரவாக குரல் கொடுத்தது பிரகாஷ் ராஜ் தான் என்று கமலே தொலைக்காட்சியில் தெரிவித்தார்

    ReplyDelete
    Replies
    1. அவர் அப்படி கொடுத்தாரா என்பது எனக்கு உறுதியாக தெரியாதது
      அப்படி கொடுத்து இருந்தால் அவருக்கு பத்மாவதி பட விடயத்தில் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு என்பதை கூறுகின்றேன்

      Delete