Sunday, November 26, 2017

இன்னமும் கயிறுதானா?




“இந்தியா வல்லரசானதும் தயார் செஞ்ச முதல் மிஷின்”

“இவங்க கிட்ட கயிறைத் தவிர வேற எதுவுமே இல்லைடா”

அறம் படத்தின் கூர்மையான வசனங்கள் இவை.

ஆழ்துளை கிணற்றில் விழுந்தவர்களை மீட்க உண்மையிலேயே நம்மிடம் வேறு ஏற்பாடுகள் எதுவுமே கிடையாதா?

ஒரு மாணவர் ரோபோ ஒன்றைத் தயாரித்ததாக முன்பு ஒரு செய்தி வந்தது. திரைப்படத்திலும் அது பற்றி பேசப்படும்.

அந்த ரோபோ வெற்றிகரமாக இயங்குகிறதா என்று பரிசோதிக்கப்பட்டதா? 

அப்படி அது வெற்றிகரமாக செயல்படுகிறது என்றால் அதனை தயாரித்து ஒவ்வொரு  தீயணைப்பு நிலையத்திற்கும் அனுப்பலாமே, அதற்கான பயிற்சியையும் அளிக்கலாமே?

தமிழக அரசு இது குறித்து பரிசீலிக்குமா?

2 comments:

  1. அன்சாரி முகம்மதுNovember 27, 2017 at 3:15 PM

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. கருத்து சரிதான். ஆனால் வார்த்தைகள் சரியில்லை

      Delete