Friday, November 10, 2017

அங்கே கலவிதான் கல்வியா?




காவிகளை அம்பலப்படுத்தி ஏதாவது பதிவு எழுதினால் ஒரு காவி உடனடியாக அனாமதேயமாக  ஆபாசப் பின்னூட்டங்களை எழுதி விட்டுப் போகும். குறைந்தபட்சம் ஐந்தாறு பின்னூட்டங்களில் வக்கிரத்தை தெளித்தால்தான் அதற்கு திருப்தியாகும், அவை அத்தனையும் நீக்கப்படும் என்று தெரிந்தாலும் கூட.

அப்படி நேற்றைய பதிவிற்கு போடப்பட்ட பின்னூட்டங்களை நீக்கி நான் அளித்த பதிலை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

 மார்க்சிஸ்ட் கட்சியில் எங்களுக்கு அரசியல், பொருளாதாரம், சமூகம், கலை இவை  பற்றியெல்லாம் கற்றுத் தரப் படுகிறது. ஆகவே அவை பற்றியெல்லாம் நாங்கள்  சிந்திக்கிறோம், பேசுகிறோம். எழுதுகிறோம்.

ஆனால் பாஜக கட்சியில் கலவிதான் கல்வி போல.
அதிலும் பெண்களின் உடலுறுப்புக்களும் தகாத உறவுகள்தான் மெயின் சப்ஜெக்ட்கள் என்று நினைக்கிறேன்.

அதனால்தான் ஒரு காவி அனாமதேயத்தின் பின்னூட்டங்கள் எல்லாம்
ஆபாசமாகவே அமைந்திருக்கிறது.

பண மதிப்பிழப்பினால் விபச்சாரம் குறைந்து விட்டது என்று அமைச்சர்
ஒருவர் சொல்வதிலிருந்தே பாஜக வின் தரம் தெரிகிறது அல்லவா?

பாவம் அந்த அனாமதேயம்!

அவர் குடும்பத்தில் அவர் கட்சித்தலைவர்கள் யாரோ குழப்பத்தை உருவாக்கி  விட்டார்கள் போல.

அந்த பாதிப்பு வேறு அவருக்கு இருக்கிறது!!!

10 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. எழுதினதை ப்ரூவ் செஞ்சிட்டியே அனானி.
    உன் கட்சி ரகசியத்தை எல்லாம் வேற
    சொல்லிக்கிட்டே இருக்க.

    ReplyDelete
  7. அடவிடுங்க அவங்க அப்படி எழுதினால்தான் கட்சி ஆபிஸில் பணம் கிடைக்கும். அவர்கள் பணத்திற்காகத்தான் அப்படி எழுதுகிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. கரெக்டுதான். ஆனா இந்த ஆளுக்கு கொஞ்சம் மறை கழண்ட மாதிரி வேற தெரியுது.

      Delete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. இருபத்தி நாலு மணி நேரமும் நீ கலவி பற்றியே நினைத்துக் கொண்டிருப்பாய் போல. அநேகமாக இதனால் உன் மனைவி உள்ளிட்ட உன் குடும்பத்தினர்
    உன்னை வீட்டை விட்டு துரத்தியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அந்த
    பாதிப்பு நன்றாகவே தெரிகிறது. எதற்கும் ஒரு நல்ல மன நல மருத்துவரை
    பார்ப்பது நலம். இல்லையென்றால் சட்டையைக் கிழித்துக் கொண்டு வீதிகளில்
    அலைய வேண்டி வரலாம். Take Care of your health.

    ReplyDelete