Saturday, October 14, 2017

புரட்சித் தலைவி மாதவன் சார் . . . முடியலை சார் . . .

அலைபேசியில் குவிந்திருந்த வீடியோக்களை நிதானமாக பார்த்து நீக்கிக் கொண்டிருந்த போது, இந்த மகத்தான காமெடிக் காட்சியைப் பார்த்தேன். ஒரு வேளை முன்பே பார்த்திருந்தாலும் மீண்டும் பாருங்கள். சிரிப்பு நிச்சயம். 



கொடுத்த காசுக்கு மேல கூவறான்டா என்று ஒரு படத்தில் லிவிங்க்ஸ்டன் சொன்னது நினைவுக்கு வருகிறது.


தங்களின் தகுதிக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத முழக்கங்களை புன்னகைத்த முகத்தோடு கேட்டு ரசிக்கிற காட்சி, அந்த பொய் முழக்கங்களை விட இன்னும் கொடுமையானது. 



யார் வேண்டுமானாலும் ஆசைப்படலாம் என்ற அளவிற்கு ஓ.பி.எஸ்ஸும் எடப்பாடியும் முதல்வர் பதவியை அவ்வளவு மலினமாக மாற்றி விட்டார்கள். 

1 comment: