Thursday, June 9, 2016

வானில் ஓரு அற்புதம். ரசிக்க வாருங்கள்

நேற்று இரவு ஓர் நீண்ட பயணம். வழியில் கடுமையான மழை. மாலை ஏழு மணிதான் இருக்கும். மழை நின்ற பிறகு பார்த்தால் கரு நீல நிறத்தோடு வானம் அவ்வளவு அழகாக இருந்தது. பச்சை நிறங்கள் கூட கறுப்பு நிறத்திற்கு மாறியிருந்தது

அந்த அழகை நீங்களும் ரசியுங்களேன்.







5 comments:

  1. மிக மிக அற்புதம்
    அருமையாகப் பதிவு செய்து
    ரசிக்கத் தந்தமைக்கு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்ல ரசனை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. அருமை... https://ethilumpudhumai.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. நன்றி. நிச்சயம் வருகிறேன்

      Delete